Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு போக்குவரத்து பணிமனையில் 60 லட்சம் வரி நிலுவை!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (10:07 IST)
சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையின் சார்பில் சொத்து வரி, தொழில் வரி ஆகியவை மொத்தம் சுமார் ரூ.59 லட்சத்து 89 ஆயிரத்து 945 செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதனால் வரி நிலுவைத்தொகையை செலுத்த வலியுறுத்தி, நகராட்சி ஆணையாளர் ஜெயப்பிரியா மற்றும் அதிகாரிகள் நேற்று சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்றனர்.
 
அப்போது 2021-2022-ம் ஆண்டிற்கான சொத்துவரி பாக்கி ரூ.57 ஆயிரத்தை இன்று (வியாழக்கிழமை) செலுத்துவதாகவும், தொழில் வரியை செலுத்த கால அவகாசம் வழங்குமாறும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments