Webdunia - Bharat's app for daily news and videos

Install App

156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு.

Siva
ஞாயிறு, 8 டிசம்பர் 2024 (08:10 IST)
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை ஒட்டி, 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
திருவண்ணாமலை மாவட்டத்தில் 13.12.2024 அன்று நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு 08.12.2024 முதல் 16.12.2024 156 அரசு/அரசு நிதியுதவி பெறும்/தனியார் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 16000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடக்க/நடுநிலை/ உள்ளதாக பார்வை 1இல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், பார்வை 2இல் காணும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கிணங்க, இணைப்பில் உள்ள 156 அரசு/அரசு நிதியுதவி பெறும்/தனியார் தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு 08.12.2024 முதல் 16.12.2024 வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என சார்ந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments