Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத பணிகள் ஓவர் - ரஜினிகாந்த் பேட்டி

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (13:11 IST)
கட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்திடம் டிசம்பர் 12 ஆம் தேதி கட்சி குறித்து அறிவிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு மறுப்பு தெரிவித்த அவர்,தனது பிறந்த நாளன்று கட்சி துவங்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று கூறினார்.
 
கட்சி துவங்குவதற்கான 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டதாக கூறினார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பிறகு நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
 
மேலும் மீ டு விவகாரத்தை தவறானக் குற்றச்சாட்டுக்களுக்கு பயன்படுத்தக்கூடாது என கேட்டுக் கொண்ட ரஜினி வைரமுத்து தன் மீதுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments