Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத பணிகள் ஓவர் - ரஜினிகாந்த் பேட்டி

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (13:11 IST)
கட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்திடம் டிசம்பர் 12 ஆம் தேதி கட்சி குறித்து அறிவிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு மறுப்பு தெரிவித்த அவர்,தனது பிறந்த நாளன்று கட்சி துவங்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று கூறினார்.
 
கட்சி துவங்குவதற்கான 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டதாக கூறினார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பிறகு நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
 
மேலும் மீ டு விவகாரத்தை தவறானக் குற்றச்சாட்டுக்களுக்கு பயன்படுத்தக்கூடாது என கேட்டுக் கொண்ட ரஜினி வைரமுத்து தன் மீதுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கியது லட்டு தோஷம்! திருப்பதியில் நடந்து வரும் சிறப்பு யாகம்!

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments