Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணிடம் ஹிஜாப் அகற்றக் கூறிய பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜ் மீது வழக்குப் பதிவு

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (19:50 IST)
இன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஓட்டளித்தனர். ஆனால்    சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இ ந் நிலையில், மதுரை மேலூர் 8 வது வார்டில் பெண்ணிடம் ஹிஜாப் அகற்றக் கூறிய பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜ்  மீது 4 பிரிவுகளில் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  மேலும், அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் , கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகள் போலீஸார் கிரிராஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 நாட்களுக்கு முன் ஒத்திவைக்கப்பட்ட தகுதித்தேர்வு எப்போது நடத்தப்படும்? அன்புமணி

சென்னையில் 100° F வெயில் சுட்டெரிக்கும்! வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மூடி விடலாமே? உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்.!!

அரசு பள்ளியாக மாற்றப்பட்ட அம்மா உணவகம்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பை சேர்த்து மகா பாவம் செய்துவிட்டார்கள்.! முன்னாள் தலைமை அர்ச்சகர் ஆதங்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments