Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு மாறினால் புதிய ரேசன் கார்டு வாங்க வேண்டுமா? அமைச்சர் விளக்கம்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (09:39 IST)
வீடு மாறினால் புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்ற நடைமுறை பல ஆண்டுகளாக இருந்துவரும் நிலையில் இனி வீடு மாறினால் புதிய ரேஷன் அட்டை தேவையில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்
 
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின்படி வீடு மாறினாலும் ஊர் மாறினாலும் மாநிலமே மாறினாலும் ரேஷன் அட்டை மாற்றம் தேவை இல்லை என்றும் ரேஷன் அட்டை எண் மற்றும் ஆதார் எண் மட்டும் ரேஷன் கடையில் தெரிவித்து பயோமெட்ரிக் முறையில் தங்கள் அடையாளத்தை உறுதி செய்துகொண்டு ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
வீடு மாறினால் வேறு ரேஷன் அட்டை தேவையில்லை என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments