Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில்: அமைச்சர் நாசர் அறிவிப்பு

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:33 IST)
விரைவில் ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்ய உள்ளதாக அமைச்சர் நாசர்தெரிவித்துள்ளார். 
 
பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டுகளில் வாட்டர் பிளாண்ட் உள்ளது. எனவே விரைவில் ஆவின் நிறுவனம் குடிநீர் பாட்டில் தயாரிக்க உள்ளது என்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்
 
முதல்கட்டமாக அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆவின் நிறுவனத்தின் வருமானமும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
 
மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments