Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவிலியரை கற்பழிக்க முயன்ற 108 டிரைவர் – போலிஸ் வலைவீச்சு !

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (13:38 IST)
கீழ்நத்தத்தில் 108 ஆம்புலன்ஸ் செவிலியரைக் கூட பணிபுரியும் டிரைவரேக் கற்பழிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

கீழ்நத்த தெற்கூர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் 108 வாகனம் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அந்த வாகனத்தில் மாரியப்பன் என்பவர் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். மாரியப்பனுடன் மருத்துவ சிகிச்சை அளிக்கும் செவிலியராக அந்த பெண்ணும் பணியாற்றி வருகிறார்.

சம்பவம் நடந்த நாளில் குடிபோதையில் இருந்த மாரியப்பன் அந்த செவிலியரிடம் தவறாக நடந்து அத்துமீற முயற்சி செய்துள்ளார். அதற்கு அந்தப் பெண் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சல் போடவே அருகில் இருந்த ஊர்மக்கள் அங்கு கூடியுள்ளனர். இதனால் பயந்துபோன மாரியப்பன் அங்கிருந்து ஓடியுள்ளார்.

இதனையடுத்து அந்த செவிலியர் அளித்த புகாரின் பேரில் மாரியப்பனைப் போலிஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments