Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் பேச முடியாத நிலையில் இருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன்: அமித்ஷா

அமித்ஷா
Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (19:33 IST)
தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசை ஆனால் என்னால் முடியவில்லை என வருத்தத்துடன் இன்று பிரதமர் மோடி அவர்கள் மான் கி பாத் உரையில் கூறினார். அதையே கிட்டத்தட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று தமிழகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமிர்ஷா பேசியபோது தமிழில் பேச முடியாத நிலையில் இருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன் என்றும், திருவள்ளுவரைப் பற்றி அறிந்து கொள்ளவும் தமிழில் பேசவும் எனக்கு விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்
 
தமிழ் மண்ணில் பிறந்த பல மகான்கள் உலக அளவில் பெருமை சேர்த்தவர்கள் என்றும் அமிர்ஷா இன்று தெரிவித்துள்ளார். மேலும் 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய மீன்வளத்துறை உருவாக்கப்பட்டது, ராகுல்காந்தி அப்போது விடுமுறையில் இருந்தார் என்றும், மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் இல்லை என்ற ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு அமித்ஷா பதில் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments