Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மணி நேர மழைக்கே சென்னை நிலைகுலைகிறது – கமல்ஹாசன்

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (17:42 IST)
ஒருமணி நேரம் மழைக்கே சென்னை நிலைகுலைந்துபோவதாக  நடிகர் கமல்ஹசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மக்கள்  நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளதாவது:

ஒரு மணி நேர மழைக்கே  சென்னை நிலைகுலைந்துபோகிறது.  பல மணி நேரம்  நகரில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குடியிருப்புகளிலும்  கழிவு நீர் புகுந்து மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஸ்மார்ட்சிட்டிக்கு பல கோடி ரூபாய்களை அரசு செலவழித்தும் இதைத் தடுக்க முடியவில்லை.  சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர்வடிகால்கள்  சேதமடைந்துள்ளன. இதைச் சீரமைக்கும் நடவடிகைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments