Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைக்கு முதலமைச்சரின் பெயரை வைத்த அண்ணாமலை.. பெற்றோர் அதிர்ச்சி..!

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (14:12 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம் பெற்றோர் குழந்தைக்கு பெயர் வைக்க சொன்ன நிலையில் அவர் உத்தர பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியனார் என்ற பெயர் வைத்தது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பிரதமர் மோடி பிறந்த நாளை ஒட்டி பாஜக சார்பில் நடத்தப்பட்ட 73 ஜோடிகள் திருமணம் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். 
இன்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர் தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு அண்ணாமலை இடம் கேட்டுக் கொண்டனர் 
 
அந்த குழந்தைக்கு யோகி ஆதித்தியனார் என்ற பெயரை சூட்டினார். உத்தரப்பிரதேசம் மாநில முதலமைச்சரின் பெயரை அண்ணாமலை வைத்ததை கேட்டு அந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமான தளங்களை குறி வைத்தார்கள்! பாகிஸ்தான் சதி அம்பலம்! - கர்னல் சோஃபியா குரேஷி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

சுதர்சன சக்ராவை பாகிஸ்தான் அழித்ததா? இந்திய ராணுவம் விளக்கம்..!

பஞ்சாபில் விழுந்த பாகிஸ்தான் ஷெல் வெடிக்குண்டு! 5 பேர் பலி! - பஞ்சாபில் ரெட் அலெர்ட்!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

அடுத்த கட்டுரையில்