Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமியர் முன் தரையில் அமர்வது தவறில்லை: நே.என்.நேருவுக்கு அண்ணாமலை ஆதரவு!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (18:47 IST)
மேல்மருவத்தூர் சாமியார் பங்காரு அடிகளார் முன் அமைச்சர் கே என் நேரு தரையில் உட்கார்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சாமியார் முன் தரையில் அமர்வது தவறில்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் மேல்மருவத்தூர் சாமியார் பங்காரு அடிகளாரை அமைச்சர் கே என் நேரு சந்தித்தப் புகைப்படம் இணையதளங்களில் வைரலானது
 
இந்த புகைப்படத்தில் மேல்மருவத்தூர் சாமியார் பங்காரு அடிகளார் நாற்காலியிலும், அமைச்சர் கே என் நேரு தரையிலும் உட்கார்ந்து இருந்தது கடுமையாக விமர்சனம் செய்தனர்.
 
 இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாமியார்கள் முன் தரையில் அமர்ந்து அவர்களுடைய கருத்து கேட்பது தவறு இல்லை என்றும் திமுக இதை தேவையில்லாமல் அரசியல் செய்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments