Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர் கடத்தல்: அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (11:14 IST)
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமினில் வந்தவர் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆருத்ரா மோசடி வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் கைதான அரியலூரைச் சேர்ந்த செந்தில்குமார் சமீபத்தில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்
 
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன், மதுரவாயலில் உள்ள நண்பர் இல்லத்திற்கு சென்ற செந்தில்குமாரை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் செந்தில் குமார் கடத்தலில் தொடர்புடைய 7 பேரை கைது செய்த மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை
 
கைதான நபர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments