Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 28 காளைகளை பிடித்த காளையர் விஜய்!

avaniyapuram
Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2023 (17:25 IST)
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 28 காளைகளை பிடித்த காளையர் விஜய்!
உலகப் புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் 28 காளைகளை பிடித்த விஜய் என்ற காளையாருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 
மதுரை ஜெய்ஹிந்திபுரம் பகுதியை சேர்ந்த விஜய் 28 காளைகளை பிடித்து து முதலிடம் பெற்றதாகவும் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் இரண்டாம் இடத்தையும் விளாங்குடி என்ற பகுதியைச் சேர்ந்த பாலாஜி மூன்றாம் இடத்தையும் பிடித்தவர்.
 
 உலக புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சற்று முன் நிறைவடைந்த நிலையில் இதில் மொத்தம் 280 வீரர்கள் மற்றும் 737 காளையர்கள் களம் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.. ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பு குறித்து ஈபிஎஸ்

தண்டனை குறைச்சிக் குடுங்க ப்ளீஸ்! கோர்ட்டில் கதறி அழுத ஞானசேகரன்! - நீதிமன்றம் கொடுக்கும் தண்டனை என்ன?

2வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இன்று சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

பவன் கல்யாண், விஜய், சரத்..Etc, திமுகவுக்கு எதிராக வலுசேர்க்கும் நயினார்? - பாஜக ஸ்கெட்ச்!

அடுத்த கட்டுரையில்
Show comments