Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்ஜில் குழந்தை பலி....அதிர்ச்சி சம்பவம்

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (18:47 IST)
கேரள மாநிலத்தில் பிரிட்ஜின் பின்னால் ஒளிந்து விளையாடிய குழந்தை பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தில் பிரிட்ஜின் பின்னால் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments