Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை வாங்கிய தம்பதி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (07:45 IST)
மதுரையில் ஆதரவற்றோர் தாயிடம் இருந்து குழந்தையை வாங்கிய தம்பதி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
மதுரை ஜெயந்திபுரம் சாலையோரம் வசித்த பெண்ணிடமிருந்து குழந்தையை வாங்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குழந்தையை வாங்கிய பாலச்சந்திரன், அவரது மனைவி மற்றும் போலி சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது
 
மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 6 குழந்தைகள் பிறந்ததில் மூன்று குழந்தைகள் இறந்து விட்டதாக தகவல் வந்தது. இதனை அடுத்து மூன்று குழந்தைகளை போலி சான்றிதழ் மூலம் வளர்க்க கொடுத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments