Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாத்ரூமில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 15 வயது சிறுவன்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (09:40 IST)
பாத்ரூமில் இளம் பெண் குளிப்பதை தனது செல்போனில் 15 வயது சிறுவன் வீடியோ எடுத்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம் பெண் ஒருவர் ஐடி நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இவர் நேற்று காலை தனது வீட்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டில் வசித்த 15 வயது சிறுவன் ஜன்னல் வழியாக இளம் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். 
 
இதை தற்செயலாக கண்ட அந்த பெண் அதிர்ச்சியில் சத்தம் போடவே அந்த சிறுவன் அங்கிருந்து ஓடியதாக தெரிகிறது. இதனை அடுத்து இளம் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுவனை காவல்துறையினர் கைது செய்து சிறுவனிடம் இருந்த மொபைல் போனையும் கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments