Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (07:58 IST)
சென்னையை நோக்கி மாண்டஸ் புயல் நெருங்கி வருவதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தற்போது சென்னையை நெருங்கி வருகிறது என்பதும் இந்த புயல் நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் மாண்டஸ் புயல் எச்சரிக்கையை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சற்று முன் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் பயணிகள், விமானங்கள், விமான சேவைகள் பாதிக்காத வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் தான் புயல் கரையை கடக்கிறது என்பதால் பகல் நேரத்தில் விமானங்கள் ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments