Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்கள் ரத்து! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (11:05 IST)
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பு, சாலைப் பணிகள், மேம்பாலம், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.239 கோடி மதிப்பிலான டெண்டர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்கள் அறிவிப்பதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறப்படும் நிலையில் அதிமுக அறிவித்த டெண்டர்களை ரத்து செய்வதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments