Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகள் எது? – பட்டியல் வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (09:13 IST)
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் எந்தெந்த பகுதிகளில் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை சென்னை மாநகராட்சி பட்டியலாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரும்பாக்கம் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் 5 பேருக்கும், கோடம்பாக்கம் பகுதிகளில் 5 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் போரூரில் 2 பேருக்கும், சாந்தோம், ஆலந்தூர், கோட்டூர்புரம் பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக அந்த பட்டியலில் வெளியாகியுள்ளது.

சென்னையில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தன்னார்வலர்களுடன் மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments