Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தொடர்ந்து வெயில் அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (14:41 IST)
தமிழகத்தில் அடுத்த சில நாட்கள் தொடர்ந்து வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழக முழுவதும் கோடை காலம் போலவே வெயில்ல கொளுத்தி வருகிறது என்பதும் இயல்பை விட இரண்டு முதல் நான்கு சதவீதம் வெப்பம் அதிகமாக பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்றும் நாளையும் தமிழகத்தில் இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தொடர்ந்து சில நாட்கள் வெயில் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
ஏப்ரல் மே என்ற கோடைகாலம் முடிவடைந்து  இயல்பான வெப்பநிலை திரும்பும் என்று பொதுமக்கள் காத்திருந்த நிலையில் மீண்டும் வெயில் கொளுத்தி வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments