Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் சென்னையில் சிற்றுந்துகள்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:44 IST)
நாளை முதல் சென்னையின் முக்கிய பகுதிகளில் சிற்றுந்துகள் இயக்கப்பட இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
மெட்ரோ நிர்வாகம் ரயில் நிலையங்களுக்கு இடையே முக்கிய பகுதிகளுக்கு சிற்றுந்துகளை இயக்கி வருகிறது என்பதும் இதை மெட்ரோ பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் நாளை முதல் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை இரண்டு இணைப்பு சிற்றுந்துகள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ இணைப்பு சிற்றுந்துகளை இயக்கி வரும் நிலையில் நாளை முதல் புதிய சிற்றுந்துகளை இயக்க இருப்பதை அடுத்து குருநானக் கல்லூரி செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments