Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் சென்னையில் சிற்றுந்துகள்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:44 IST)
நாளை முதல் சென்னையின் முக்கிய பகுதிகளில் சிற்றுந்துகள் இயக்கப்பட இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
மெட்ரோ நிர்வாகம் ரயில் நிலையங்களுக்கு இடையே முக்கிய பகுதிகளுக்கு சிற்றுந்துகளை இயக்கி வருகிறது என்பதும் இதை மெட்ரோ பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் நாளை முதல் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை இரண்டு இணைப்பு சிற்றுந்துகள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ இணைப்பு சிற்றுந்துகளை இயக்கி வரும் நிலையில் நாளை முதல் புதிய சிற்றுந்துகளை இயக்க இருப்பதை அடுத்து குருநானக் கல்லூரி செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

இதுதான் தமிழன் கலாச்சாரம்! சென்னை சிறுவன் செயலால் வியந்த வெளிநாட்டு பயணி! - வைரலாகும் வீடியோ!

இனி போட்டோ மாத்தி ஏமாத்த முடியாது! சிப் பொருத்திய e-Passport அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments