Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை..! சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (14:01 IST)
தொடர் விடுமுறையை முன்னிட்டு கூடுதலாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  
 
நாளை மற்றும் நாளை மறுநாள் சனி ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் தொடர் விடுமுறை வருகிறது. திங்கட்கிழமை ஒருநாள் விடுமுறை எடுத்தால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊர் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி உள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்காக  மெட்ரோ ரயில் சேவை  கூடுதலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று இரவு மற்றும் இரவு 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதலாக ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments