Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளோரின் வாயு கசிவு-13 பேர் பாதிப்பு ..ஒருவர் பலி

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (22:54 IST)
ஈரோடு மாவட்டத்தில் குளோரின் வாயு கசிவால்14  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஈரோடு மாவட்டம் சித்தோடு என்ற பகுதில் உள்ள கெமிக்கல் ஆலையில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது.
 
இதில், ஒருவர் பலியானார். மேலும் உடல்நிலை பாதித்த ஆலைஉரிமையாளர் தாமோதரன் உள்ளிட்ட 13  பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன பண்ணாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது..? - பாகிஸ்தான் மீது சேவாக் கடும் விமர்சனம்!

தயவு செஞ்சு ரிட்டயர்ட் ஆகாதீங்க.. நீங்கதான் இப்போ தேவை! - கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் எப்போது? புதிய தேதி அறிவிப்பு..

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

அடுத்த கட்டுரையில்
Show comments