Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டினப்பிரவேசம் நடத்த முதல்வர் அனுமதி: தருமபுரி ஆதினம் தகவல்

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (10:17 IST)
பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த உள்ளூர் நிர்வாகம் தடை விதித்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக தருமபுர ஆதினம் பேட்டியளித்துள்ளார் 
 
பட்டின பிரவேசத்தை நடத்த முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தருமபுர ஆதினம் பேட்டி அளித்துள்ளார். குத்தாலம் கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய தருமபுரி ஆதினம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தருமபுரி ஆதீன பட்டினபிரவேச நிகழ்ச்சியை நடத்த வாய்மொழியாக அனுமதி அளித்துள்ளதாகவும் அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தருமபுரி ஆதின தரப்பினர் தெரிவித்துள்ளனர் 
 
தருமபுரி ஆதின பட்டினபிரவேச நிகழ்ச்சியை நடத்த விடமாட்டோம் என திமுகவினர் ஒருபக்கம் கூறி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் அனுமதி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments