Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியா? முதல்வர் ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (17:33 IST)
திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி உள்பட பல்வேறு கூடுதல் தளர்வுகள் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி முதல்வர் மீண்டும் ஆலோசனை செய்ய உள்ளார் 
 
மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்த பின்னர் ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது 
 
குறிப்பாக திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்றும் அதனால் வலிமை உள்பட பெரிய திரைப் படங்களின் ரிலீசுக்கு பெரிதாக உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments