Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு இடையே தற்காலிக விமான போக்குவரத்து: முதல்வர் கடிதம்!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (12:43 IST)
சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு நேரடி விமான போக்குவரத்திற்கு தற்காலிக உடன்படிக்கை செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்
 
இந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு இடையே தற்காலிக விமான போக்குவரத்து உடன்படிக்கை செய்ய வேண்டும்.
 
நேரடி விமான சேவை இல்லாததால் தமிழர்கள் துபாய், தோகா, கொழும்பு வழியாக தமிழ்நாடு வர வேண்டி உள்ளது; மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளதால் கூடுதல் செலவு, நேர விரயம் ஏற்படுகிறது என முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments