Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க முடிவு!

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (14:30 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் வழக்கை விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையம் 600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை அமைச்சரவை கூட்டத்தில் விவாதம் செய்ய முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
மேலும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். எனவே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments