Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க முடிவு!

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (14:30 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் வழக்கை விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையம் 600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை அமைச்சரவை கூட்டத்தில் விவாதம் செய்ய முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
மேலும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். எனவே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments