Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுறவு சங்கங்களில் குற்றச்செயலா? வாட்ஸ் அப்பில் புகார் அளிக்க எண் அறிவிப்பு!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (07:40 IST)
தமிழக கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்கள் செய்பவர்களின் குறித்த புகார்களை வாட்ஸ்அப் எண் மூலம் அளிக்கலாம் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது நியாய விலை கடை அரிசி கடத்தல் ஈடுபடுதல் பணியாளர்களை மிரட்டி பணம் வசூல் பாலியல் தொந்தரவு செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் 
 
இது குறித்து புகார் அளிக்க விரும்புவோர் கூட்டுறவு சங்க பதிவாளர் 9884000845 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் 
 
கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது புகார் அளிக்கலாம் என்ற வசதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா - சீனா வர்த்தக போர்! பேச்சுவார்த்தையில் அமெரிக்கா வைத்த செக்!?

எந்த இந்திய விமானியும் கைதாகவில்லை.. பாகிஸ்தான் தகவல்.. பொய்ச்செய்தி பரப்பிய தொலைக்காட்சி..!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் அழகர்.. பக்தி முழக்கத்தில் மக்கள்..!

எல்லையில் திரும்பும் அமைதி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்