Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (19:39 IST)
தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரரியில் டி-பார்ம்  4 ஆம் ஆண்டு படித்து வந்தவர் மாணவி. இவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்பதால்  ஜமீன் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இவர் இறப்பதற்கு முன்னதாக தன்னால் படிக்க முடியவில்லை எனவும், நீங்கக்ள் பணம் கட்டி என்னால் கஷ்டப்படுவதாகவும் அதனால் உங்களை விட்டுச் செல்வதாகவும் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளதாக காவலதுறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments