Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (19:39 IST)
தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரரியில் டி-பார்ம்  4 ஆம் ஆண்டு படித்து வந்தவர் மாணவி. இவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்பதால்  ஜமீன் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இவர் இறப்பதற்கு முன்னதாக தன்னால் படிக்க முடியவில்லை எனவும், நீங்கக்ள் பணம் கட்டி என்னால் கஷ்டப்படுவதாகவும் அதனால் உங்களை விட்டுச் செல்வதாகவும் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளதாக காவலதுறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments