Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் டவரைக் காணவில்லை என போலீஸில் புகார்

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (18:45 IST)
நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என போலீஸில் புகார் அளிப்பதைப் போன்று கூடல் புதூரில் செல்போன் டவரைக் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் கூடல்புதூரில் காணாமல் போன செல்போனைக் கண்டுபிடித்துத் தரக்கோரி போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இந்த செல்போன் டவர் ரூ.28 லட்சத்தில் அமைக்கப்பட்டதாகவும் 2 நாட்களாக இந்த செல்போன் டவரைக் காணவில்லை எனவும் இதைக் கண்டுபிடித்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments