Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலில் திமுக – காங். கூட்டணி இல்லையா? – எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (11:35 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடங்க உள்ள நிலையில் தனித்து போட்டியிட கட்சியினர் தயாராக இருக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளும் ஆலோசனையில் ஈடுபட தொடங்கியுள்ளன. சட்டசபை தேர்தலில் கூட்டணியில் இருந்த திமுக – காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை “உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி இல்லையென்றாலும் தனியாக தேர்தலை எதிர்கொள்ள கட்சியினர் தயாராக இருக்க வேண்டும்” என பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

குளிர்பானத்தில் மது கலந்துக் கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு: உறவினர் போல நாடகமாடிய கணவன்,மனைவி கைது....

சந்திரயான் - 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை.!!

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவில் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில்அளிக்காமல்சிரித்தபடி சென்ற சவுமியா அன்புமணி!

யாரைத் துணை முதல்வராக அமர வைப்பது என்பது குறித்து ஆளுங்கட்சி எடுக்கின்ற முடிவு- தொல்.திருமாவளவன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments