Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா பாதிப்பு ! 116 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (17:56 IST)
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின்  எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு  3,61,435 ஆக உயர்வு எனத்  தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 116 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 6,239 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை  1,21 ,450 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments