Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் கொரோனா தீவிரம் - இன்றைய நிலவரம்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (12:02 IST)
புதுச்சேரியில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,26,431 ஆக உயர்ந்திருக்கிறது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.    
 
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,26,431-ஆக உயர்ந்திருக்கிறது. புதுச்சேரியில் இதுவரை 1,23,800 பேர் குணமடைந்துள்ளனர்; 791 பேர் சிகிச்சையில் இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமான தளங்களை குறி வைத்தார்கள்! பாகிஸ்தான் சதி அம்பலம்! - கர்னல் சோஃபியா குரேஷி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

சுதர்சன சக்ராவை பாகிஸ்தான் அழித்ததா? இந்திய ராணுவம் விளக்கம்..!

பஞ்சாபில் விழுந்த பாகிஸ்தான் ஷெல் வெடிக்குண்டு! 5 பேர் பலி! - பஞ்சாபில் ரெட் அலெர்ட்!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments