Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிவாயு சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு |

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (21:27 IST)
எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருவதை அடுத்து பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது எரிவாயு சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது 
 
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது என்றும், ஒரு சிலிண்டருக்கு இதுவரை 750 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி 2,200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
 ஒரு சிலிண்டருக்கு டெபாசிட் தொகை 1500 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments