Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க முடிவு!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (16:39 IST)
மத்திய அரசு திருநங்கைகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

நாட்டிலுள்ள திருநங்கைகளை ஓ.பி.பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அதாவது, 3 ஆம் பாலினத்தவர்களாக திருநங்கைகள் இட ஒதுக்கீடு பெற ஏதுவாக  அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே சமூக நீதித்துறை இற்கான வரைவு அறிக்கையை மத்திய அமைச்சரவைக்கு இன்று அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

தைரியம் இருந்தால் பயங்கரவாதிகள் தலையை கொண்டு வாங்க! - பிரபல பாடகி சவால்!

பாகிஸ்தான் ராணுவ தலைவர் தலைமறைவு.. ராஜினாமா செய்யும் ராணுவ அதிகாரிகள்.. பெரும் பரபரப்பு..!

இன்னொரு சிக்கல்.. சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து

மத்திய அரசின் NCERT பாடப்புத்தகத்தில் முகலாய வரலாறு முற்றிலும் நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments