Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் தொகுதியில் தீபா போட்டியா? கணவர் மாதவன் முக்கிய தகவல்

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (19:31 IST)
திருவாரூர் தொகுதியில் அதிமுக, அமமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என தற்போது நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளது. பாமக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டால் ஆறுமுனை போட்டியாக மாறும் நிலை உள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிட போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தொகுதியில் தீபா போட்டியிடுவது குறித்து, வரும் 6ஆம் தேதி சேலத்தில் தெரிவிக்கப்படும் என அவரது கணவர் மாதவன் சற்றுமுன் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தீபா போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் என்பதும் ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments