Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பரவும் டெங்குக் காய்ச்சல்

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:36 IST)
தமிழகத்தில் கொரொனா பரவல் பாதிப்புகள் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிகரித்த நிலையில், தமிழக அரசு இதைத் தடுக்கவே, பல்வேறு முயற்சிகள் எடுத்து, விழிபுணர்வு நடவடிக்கைகளும், கொரொனா கட்டுப்பாடுகளும், ஊரடங்கு உத்தரவுகளும்  விதிக்கப்பட்டன.

அதன்பின்னர், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது, தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகத்தில், பன்றிக் காய்ச்சலும், டெங்கும் தீவிரமாகப் பரவி வருகிறது.

தமிழகத்தில் உண்டாக்கும் காய்ச்சல் பாதிப்புகளில் 55% முதல் 60% வரையிலான காய்ச்சல்கள் மட்டுமே என்ன காய்ச்சல் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

காய்ச்சல் ஏற்பட்டுள்ள இடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments