Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது ரெய்டா? நான் இப்போதான் தூங்கி எழுந்தேன் - திண்டுக்கல் சீனிவாசன்

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (12:48 IST)
ஜெயாடிவி மற்றும் சசிகலாவின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது பற்றி தீண்டுக்கல் சீனிவாசன் வேடிக்கையான பதிலை கூறியுள்ளார்.


 

 
போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், தினகரன் வீடு, நடராஜன் வீடு, சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் 100க்கும் மேற்பட்ட அலுவலங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 
 
சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெங்களூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ. விபிபி பரமசிவம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசனிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது குறித்து கேட்கப்பட்டது. 
 
அதற்கு அவர், என்னது ரெய்டு நடக்கிறதா? நான் இப்போதான் தூங்கி எழுந்தேன். இன்னும் டிவி பார்க்கவில்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள் அது என்ன ஆச்சு- அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே.பரமசிவன் கேள்வி!

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி கொடுப்பார் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments