Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாட்கள் பேருந்துகள் இயங்குமா? அமைச்சர் முக்கிய தகவல்

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (18:24 IST)
மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதை    போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர்.

இப்போராட்டம் நடைபெறும் போது, பேருந்துகள் இயங்காது என தகவல்கள் வெளியான நிலையில்,  அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

அதில் , இப்போராட்டத்தை  நாங்கள் ஆதரிக்கும் நிலையில் 2 நாட்கள் பஸ்களை இயக்க    நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments