Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிப் பேராசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு - உயர்கல்வித்துறை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (21:01 IST)
கல்லூரிப்  பேராசிரியர்கள்  கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டுமெனவும்,  உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள  கல்லூரிப் பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டும் வகையில், மேலங்கி அணிய வேண்டும் என  கல்லூரி கல்வி இயக்ககம், தொழில் நுட்பக் கல்வி இயக்ககங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதில், பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடு ஏற்படுத்தாதபடி கண்ணியமிக்க ஆடைகளை  அணிய வேண்டுமெனவும்,  பேராசிரியர்கள்  உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments