Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: நாளை பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (21:30 IST)
கடந்த சில நாட்களாக தமிழகம் புதுவை மற்றும் தென் மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
கடந்த திங்கள்கிழமை முதல் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
குறிப்பாக இன்று மட்டும் 6 மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கனமழை தொடர்ந்து வருவதை அடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என புதுவை மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை அரசு இந்த விடுமுறையை அறிவித்துள்ளது என்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்றும் புதுவை அரசு அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் உள்ள எந்தெந்த மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை என்பது குறித்த அறிவிப்பு நாளை காலை வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments