Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் பிரிந்தால் எதிரிகளுக்கு வெற்றி கிடைக்கும்: அமித்ஷாவை சந்தித்த பின் ஈபிஎஸ் பேட்டி..!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (07:34 IST)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின்னர் அதிமுக பாஜக கூட்டணி பிரிந்தால் எதிரிகளுக்கு தான் வெற்றி கிடைக்கும் என கூறியதாக செய்திகள் வெளியானது. 
 
நேற்று டெல்லியில் அமித்ஷாவை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக பிரமுகர்களும் அண்ணாமலை உள்பட பாஜக பிரமுகர்களும் இருந்தனர். 
 
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி நாம் பிரிந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிமையாகிவிடும் என்று கூறிய நகர தகவல் வெளியாகி உள்ளது.
 
மேலும் வரும் நாட்களில் கூட்டணியில் குழப்பம் இல்லாமல் செயல்படுவது பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் அதிமுக பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்முவின் முக்கிய அதிகாரி பலி.. முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல்..!

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments