Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் வேட்புமனுத் தாக்கல்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (15:22 IST)
தமிழகத்தில் தேர்தலை ஒட்டி நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணிகளை அறிவித்து விட்டன. மேலும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இந்நிலையில் நாளை முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments