Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் வேட்புமனுத் தாக்கல்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (15:22 IST)
தமிழகத்தில் தேர்தலை ஒட்டி நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணிகளை அறிவித்து விட்டன. மேலும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இந்நிலையில் நாளை முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments