Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ்ஸை தொடர்ந்து டெல்லி புறப்படும் ஈபிஎஸ்! – பிரதமரிடம் பேசப்போவது என்ன?

Tamilnadu
Webdunia
ஞாயிறு, 25 ஜூலை 2021 (16:22 IST)
நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ள நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமியும் டெல்லி புறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை எதிர்கட்சி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நாளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கு இன்று டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் அவரை தொடர்ந்து அதிமுக இணை ஒருங்கினைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் இன்று மாலை டெல்லிக்கு பயணமாக உள்ளார்.

டெல்லியில் நாளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து காவிரி நதிநீர் பிரச்சினை, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments