Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கலைகழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு..

Arun Prasath
புதன், 30 அக்டோபர் 2019 (11:03 IST)
கனமழை காரணமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தேர்வுகளை ஒத்துவைத்துள்ளனர்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதால் சென்னை, திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இன்று நடைபெறவுள்ள தேர்வுகள், நாளை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments