Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுநர் உரிமம் இனி ஓராண்டிற்குள் புதுப்பிக்க வேண்டும்: வருகிறது புதிய சட்டம்

Arun Prasath
புதன், 25 செப்டம்பர் 2019 (16:12 IST)
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி தமிழகத்தில் காலாவதியான ஓட்டுநர் உரிமம், ஓராண்டிற்குள் புதுப்பிக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் காலாவதியான ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதற்கு 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் இருந்தது. இந்நிலையில் தற்போது புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஓட்டுநர் உரிமம் புதிப்பிப்பதற்கான கால அவகாசம் 5 ஆண்டுகளிலிருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூரவத் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி சாலை விதிமுறைகளுக்கான அபராதம் இரு மடங்காக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது காலாவதியான ஓட்டுனர் உரிமம் புதிப்பிப்பதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments