Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 9 மே 2022 (09:37 IST)
ஏற்கனவே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது என்பதும் தேர்வுத்துறை இந்த தேர்வுகளை கச்சிதமாக நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் பத்து பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 31-ஆம் தேதி முடிவடையும் என்றும் 11ஆம் வகுப்பு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மதிப்பிட வேண்டாம் என்றும் நம் குழந்தைகளின் எதிர்காலம் திறமை மற்றும் குழந்தைகளிடம் இல்லை என பெற்றோர்கள் நம்பிக்கையூட்டும் விதத்தில் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆண்டகை தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments