Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் புக்கிங்: அக்சய திருதியை கலக்கும் நகை கடைகள்!

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (12:25 IST)
அக்சய திருதியை அன்று தங்கத்தை ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம் என நகை கடையினர் தெரிவித்துள்ளனர்.
 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்சய திருதியையொட்டி ஆன்லைன் மூலம் நகைகளை மக்களுக்கு விற்கும் முயற்சியில் நகைக்கடைகள் ஈடுப்பட்டுள்ளது. 
 
நாளை அக்சய திருதியை என்பதால் இந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்குவது செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே ஆன்லைனில் நகையை புக் செய்தால், ஊரடங்கு முடிந்த பின்னர் நகைகளை நேரில் வாங்கிக்கொள்ளலாம் என விளம்பரம் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments