Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியிலும் கொரோனா நிவாரண தொகை! – ஆளுனர் தமிழிசை அறிவிப்பு!

Webdunia
புதன், 26 மே 2021 (11:38 IST)
புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண தொகை தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது புதுச்சேரியிலும் கொரோனா நிவாரண தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 கொரோனா நிவாரண தொகையாக வழங்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொலை..!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை..!

சிந்தூர் என்பது ஒரு மதத்திற்கு தொடர்புடையது.. வேறு பெயர் வையுங்கள்: காங்கிரஸ்..

அதள பாதாளத்திற்கு சென்ற பங்குகள்.. கராச்சி பங்குச்சந்தையை மூட உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments