Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.. பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த கவர்னர் அறிவுறுத்தல்..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (19:54 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதை அடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் அறிவுரைத்துள்ளார். 
 
சென்னை அம்பத்தூரில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா வைரஸ் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்படுபவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துக்கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் மற்றும் புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்முறையாக தமிழகத்தில் தொங்கு சட்டசபை.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

ஏப்ரல் 28 வரை தமிழ்நாட்டில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

10G இண்டர்நெட் அறிமுகம் செய்த சீனா.. இந்தியாவில் இதெல்லாம் எப்போது வரும்?

கூகுள் போலவே டூப்ளிகேட் மெயில் அனுப்பும் ஹேக்கர்கள்.. க்ளிக் செய்தால் மொத்த பணமும் அம்போ..!

கழிப்பறைக்கு அறிஞர் அண்ணா பெயர்.. இரவோடு இரவாக அழிக்கப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments